மர்லின் மன்றோ குறித்து ஆசிரியர் திரு. மாறன் அவர்கள் எழுதி உள்ள விவரங்களை படித்தேன்.அருமையான பகிர்வு.இவ்வளவு விவரங்களை சேகரிக்க அவர் எவ்வளவு நேரம் செலவழித்து இருப்பார், சிரமப்பட்டிருப்பார் என்று எண்ணும் பொழுது நமது தலை வெடித்து விடும்.என்னே அவரது தமிழ் பற்று.வாழ்க அவரது தொண்டு👏👏
1 Comment