விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை பல நாடுகளில் சிறப்பாக செயல்படுவது உண்மைதான் அதனை இந்திய அரசியல் கட்சிகள் ஆளும் கட்சியாக இருக்கும்போது ஏற்பதில்லை.எதிர் க் கட்சியாக இருக்கும் போது அதைப்பற்றி பேசுகின்றனர். அதே எதிர்க்கட்சி ஆளுங்கட்சியாக வந்தபின் அதை மறந்து விடுகிறது. ஆக தேர்தலில் வாக்களிப்பதன் மூலம் தோற்றுப் போவது எதிர்க்கட்சிகள் மட்டுமல்ல ஓட்டு போட்ட அனைத்து மக்களும் தான்.
1 Comment